திருமலையில் உள்ள இந்த Rest House-இல் தங்குனா உங்களுக்கு எல்லாமே பக்கம் தான்.
Indian Travel Story
by Ravi Shankar
5M ago
ஏழுமலையான் என்ற பெயரை சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது திருப்பதி வெங்கடாசலபதியின் தோரனையே. திருமலையில் உள்ள இந்த ஏழுமலையானை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர், தென்னிந்தியா மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பல வசதிகளை மேம்படுத்திக் கொண்டு வருகின்றது. அவற்றை இனனயதள வாயிலாகவும் மற்றும் mobile app வழியாகவும் வழங்கி வருகிறது. இதில் முக்கிய அம்சமாக திருமலையில் உள்ள தங்கும் விடுதிகளை நம்மால் புக் செய்ய முடியும். வராக சுவாமி ஓய்வு இல்லம் - 1 ..read more
Visit website
கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்தால்
Indian Travel Story
by Ravi Shankar
10M ago
கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும் என்று நான்‌ சொன்னால் அது உங்களுக்கு சமீபத்திய நிகழ்வான ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் 2.6.2023 அன்று நடந்த ரயில் விபத்தையே நினைவுப்படுத்தும். வேலைவாய்ப்பு, சுயதொழில் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக மட்டும் கோரமண்டல் ரயிலில் பயணம் செய்திருப்பார்கள் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. முக்கிய மாநிலங்களை இணைக்கும் இந்த கோரமண்டல் ரயிலில், சுற்றுலா சென்றவர்கள் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என்பதையும் நினைவில் கொண்டேன். ரயில் பயணம்  அப்படி என்ன இருக்கிறது இந்த ரயில் பயணத்தில் ? குலு குலு வென 3A 2A 1A coach ..read more
Visit website
மாமல்லபுரத்தில் பார்க்க வேண்டிய 10 சிறந்த இடங்கள்
Indian Travel Story
by Ravi Shankar
1y ago
மல்யுத்த வீரரான முதலாம் நரசிம்மவர்மன் மாமல்லன் என்று அழைக்கப்பட்ட காரணத்தால் இவ்வூருக்கு மாமல்லபுரம் என்ற பெயர் அமைந்துள்ளது, பின்னாளில் அது மகாபலிபுரமாக மாறியிருக்கக்கூடும் என்று வராஹ குகைக் கோயில் மூலம் தெரிய வருகிறது. 1984 ஆம் ஆண்டு உலக நினைவு பாரம்பரிய களமான UNESCO World Heritage Site வழியாக Group Of Monuments என்ற பெயரில் இந்நகரம் சேர்க்கப்பட்டுள்ளது. மகாபலிபுரத்தை பல்வேறு மண்ணர்கள ஆண்டாலும் கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 8 ..read more
Visit website
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசாமி கோயிலின் கதை
Indian Travel Story
by Ravi Shankar
1y ago
சென்னையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு போட் மெயில் எக்ஸ்பிரஸ் என்னை அழைத்துச் சென்றது. இந்தியாவின் முதல் கடல் பாலமான பாம்பனைப் பார்க்க ஆவலாக இருந்தேன். பாம்பன் பாலத்தைத் கடக்கும்போது இந்த மாதிரி அழகு உலகில் வேறெதுவும் இல்லை என்று உணர்ந்தேன். பாம்பன் பாலத்தில் ரயில் மிகவும் மெதுவாகச் சென்றது. வங்காள விரிகுடாவின் காற்றும் இந்தியப் பெருங்கடலின் சுவாசமும் என்னை மெய் சிலிர்க்க வைத்தது.  ..read more
Visit website
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பூஜை நடந்தால் உலகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பூஜை நடக்கும்
Indian Travel Story
by Ravi Shankar
1y ago
இவ்வுலகில் வாழ விரும்பாதவர்கள், கடவுளிடம் இவுலகிலிருந்து தன்னை எடுத்துச் சென்றுவிடு என்று சொல்லும் மனிதர்கள் ஏறலாம். மனிதன் மனிதரால் ஏமாற்றப்படுகிறான் என்பதே அதற்குச் சான்று. பிரச்சினைகளைச் சந்திக்க மனிதன் பயப்படுகிறான். ஆன்மீகம் பிரச்சனைகளைத் தீர்க்கிறது. உங்கள் பிரச்சினைகளைக் கடவுளிடம் விட்டு விடுங்கள் என்று ஆன்மீகம் கூறுகிறது. ஆன்மீகத்தைத் தேடுவது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வழி வகுக்கிறது. திருவண்ணாமலை கோயில் 21 தலைமுறைகளுக்கு மோட்சத்தை அளிக்கிறது. மாணிக்கவாசகர், சேக்கிழார், அப்பர் ஆகியோர் திருவண்ணாமலை கோயிலைப் பற்றி 1000 ..read more
Visit website
குமரன் குன்றம் அஸ்தினாபுரத்தின் பழமையான கோயில்
Indian Travel Story
by Ravi Shankar
1y ago
சென்னை கிரோம்பேட்டையிலிருந்து சுமார் 2km தொலைவில் அமைந்துள்ளது இந்த குமரன் குன்றம் திருக்கோயில். அஸ்தினாபுரம் என்ற ஊரில் அமைந்துள்ள இக்கோயில் சுமார் நாற்பது வருடங்களுக்கு மேல் பழமையானது. சில நேரங்களில் பெரிய கோயில்களில் இல்லாத சந்தோஷமும் திருப்தியும் கூட இவ்வூரில் உள்ள சிறிய கோயில்களில் தரிசனம் செய்யும் போது ஏற்படுகிறது. முருகப் பெருமான் குன்றின் மீது இருப்பது இங்கே புதிதல்ல. நாம் முதன் முறையாக தரிசனம் செய்யும் போது அவர் புதினாவரே. 120 ..read more
Visit website
என் நினைவுகளில் அந்த சோளிங்கர் நரசிம்மரும் ஆஞ்சநேயரும்.
Indian Travel Story
by Ravi Shankar
1y ago
நம் வாழ்வில் எப்படி ஒவ்வொரு படி ஏறி மேலே செல்கின்றமோ அப்படித்தான்‌ நான் சோளிங்கர் யோக நரசிம்மரையும் யோக ஆஞ்சநேயரையும் தரிசித்தேன். தமிழ் நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோயில்களுக்கு நாம் செல்லும் போது பல கேள்விகள் நம்முடைய மனதில் எழுகின்றன. இந்த கோயில் எந்த காலத்தில் கட்டப்பட்டது, யாரால் கட்டப்பட்டது. இவை எனக்கும் பொருந்தும். இப்படி பல கேள்விகள் என்னுள் இருக்கும் நிலையில் பெரிய‌ மலையில் அமர்ந்திருக்கும் யோக நரசிம்மரை தரிசிக்க அரம்பமானேன். யோக நரசிம்மர் ( பெரிய மலை ) முதல் 100 ..read more
Visit website
திருவள்ளூரில் உள்ள வீரராகவ கோயில் தொண்டை மண்டலத்தில் உள்ள புகழ்பெற்ற திவ்ய தேசம்
Indian Travel Story
by Ravi Shankar
1y ago
  நாம் எந்த ஒரு பயணத்தை மேற்கொண்டாலும் அப்பயணத்தை கடவுளோடு இனைத்திட வேண்டும். அதுவே போகும் பாதை தவறாக இருந்தாலும் போய்ச் சேரும் இடம் கோயிலாக இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அமைகிறது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலுக்கு நான் சென்றபின், சனிக்கிழமை அன்று பெருமாளை தரிசிக்க அதிகமான மக்கள் இங்கே வருவதை நம்பினேன். விஷ்ணுவின் பிரதிபலிப்பாக அருள் புரியும் வீரராகவ பெருமாளும், லக்ஷ்மியின் வடிவமாக அருள் புரியும் கணக வள்ளி தாயாரும் இந்தத் திருவள்ளூர் நகரின் மிகப் பிரபலமான தெய்வங்களாகக் கருதப்படுகிறார்கள்.   ..read more
Visit website
என்ன வரம் கிடைக்கிறது இந்த புட்லூர் அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசித்தால்
Indian Travel Story
by Ravi Shankar
1y ago
மனிதர்கள் எப்படி ஒரு இடத்தில் குடி கொண்டு பல இடத்திற்கு சுற்றி வருகிறார்களோ அப்படித்தான் இந்தக் கோயிலின் அங்காள பரமேஸ்வரியும். மேல்மலையனூரில் முதல் சக்தி பீடமாய் அமைந்து சுற்றி உள்ள பகுதிகளில் வளம் வந்த ஆரம்பமே இந்த இராமாபுரம் புட்லூர் பூங்காவனத்தம்மனின் விலாசம்.  ..read more
Visit website
திருப்பாச்சூரில் உள்ள 1500 வருடம் பழமையான கோயில்
Indian Travel Story
by Ravi Shankar
1y ago
பழமையான, தொன்மையான வார்த்தைகளைக் கேட்டறிதல் மூலம் நம் மனம், அதில் பயணிக்க விருபப்படுகிறது. அதுவே திருப்பாச்சூர் சிவன் கோயிலை நான் தரிசிக்க காரணமாயிற்று. தொன்று தொட்டு வரும் பாரம்பரிய சித்திரங்களையும், சுவர்களையும் பார்க்கும்போது கலையின் மீது உள்ள ஆர்வம் அதிகரிக்கிறது. அப்படியே இக்கோயிலும் அதற்கு நிகராக அமைகின்றது. மேலே உள்ள படம் கோயிலின் ராஜகோபுரம்.   கரிகால சோழன் கோயில் கட்டுமானம்பற்றிச் சரியான தகவல்கள் இல்லையெனில் கூட இது கரிகால சோழனால் கட்டப்பட்டிருக்க கூடும் என்று நம்பப்படுகிறது.  ..read more
Visit website

Follow Indian Travel Story on FeedSpot

Continue with Google
Continue with Apple
OR